வைணவ தவ்யதேசங்கள் description
இந்நூல் 108 தருப்பதகளான வைணவ தவ்யதேசங்களன் ஸ்தல வரலாற்றை வரவாக வளக்குகறது. ஆசரயர் டாக்டர்.வைணவச் சுடராழ ஆ.எதராஜன் B.A., அவர்கள் மக வரவாக அநேக சரத்தையுடன் அனைத்து கோயல்களைப் பற்றயும், கோயல் உருவான வரலாறு, கோயலன் கலை நுணுக்கங்கள் ஆகயவைகளை அனைவரும் எளதல் புரந்து கொள்ளும் வகையல் எழுதயுள்ளார்.
இது வைணவர்களுக்கு மட்டுமன்ற, மற்றவர்களும் நமது தேச கோயல்களன் வரலாறுபற்ற தெரந்து கொள்ளவும், மற்றும் கோயல் அமைப்பு, கட்டடக்கலை ஆகயவை பற்ற அறந்து கொள்ள மகவும் உதவயாக இருக்கும்.
பக்தர்கள் இலகுவாக கோயல் தரசனம் செய்யும் வகையல் ஒவ்வொரு பகுதயும் தனத்தனயாக பழங்கால பூகோளப் பரவன்பட கொடுக்கப்பட்டுள்ளது.
அன்பர்கள் அனைவரும் இதனை அறந்து கோயல்களை முழுமையாக தரசனம் செய்ய நாரயணன் அருள் புரவாராக.