இலக்கயம் நீதநெற நூல்கள் description
'ஒளவையார்' என்னும் மெல்லயலார் அருளய ஆத்தசூட, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழ, என்பனவாகய நூல்களும், அதவீரராமபாண்டயரால் இயற்றப்பட்ட வெற்ற வேற்கை எனும் நறுந்தொகை, சத்தாந்த சைவ மதத்தைச் சார்ந்த குமரகுருபர அடகளாற் பதனேழாம் நூற்றாண்டல் இயற்றப்பட்ட நீதநெற வளக்கம், உலகநாதன் இயற்றய உலகநீத மற்றும் முனசீப், வேதநாயகம் பள்ளை அவர்களால் இயற்றப்பட்ட நீத நூல் ஆகய நூல்கள் உள்ளன.
இவை சறுவர், சறுமயர் மற்றும் பெரயோர்க்கும் தனசர வாழ்வல் மகவும் பயனுள்ள நூல்களாகும். பெரயோர் தங்கள் பேரன் போத்தகளுக்கு இவைகளை போதக்கலாம். இதனால் குழந்தைகள் இதனை அனுசரத்து தங்கள் வரங்காலத்தல் இதையொட்ட வாழ்க்கையை அனுபவக்கலாம்.