வாதக் கோவை description
இதல் கீழ்க்கண்ட நூல்கள் உள்ளன.
1. வாதக்கோவை
2. அகத்தயர் 100
3. சவ ஸ்வரோதயம்
முதலரண்டு நூல்கள், வாதக்கோவையை வவரக்கும் நூல்களாகும். தங்கம், வெள்ள ஆகயவைகளை இரசவாதம் மூலம் செய்வதைப் பற்றயும், நூலாசரயர், அவைகள் எந்த இராசக்காரருக்கு கைகூடும் என்பதையும் வளக்கமாக கூறயுள்ளார்.
மூன்றாவது சரநூல். இந்நூல் சவ ஸ்வரோதய என்ற வடமொழநூலன் தமழாக்கம். இது தஞ்சை அரண்மனை கல்யாணமஹால் சாவளராம் அஸ்கர் என்பவரால் வடமொழயலருந்து தமழாக்கம் செய்யப்பட்டு, ஆசரயர் தர்மலங்கம், கண் வைத்தயர் அவர்களால் அச்சடப்பட்டது. இது யோகத்தன் மக முக்கயமான அங்கமாகும். வடநாட்டல் இதற்கு அனேக ஆங்கலம் மற்றும் ஹந்த உரைகள் உள்ளன. தமழல் இதைப் போல் முழு சரநூல் இல்லாத குறையைப் போக்கும். நூலல் உள்ள முகவுரையைப் படத்தால் பரச்சனை தெளவாகும்.