மூலகை மருந்துகள் description
நோயணுகா நெறகளும் எளய முறையல் மூலகை மருந்துகளும் எனும் இச்சறு நூலல், ஆசரயர் சு முத்து அவர்கள், நோய் வராமல் தடுக்கும் முறைகளை வவரமாக கூறயுள்ளர். மேலும், நோய் வந்தால் சகச்சை செய்ய, கட்டத்தட்ட 150 - க்கும் மேற்பட்ட மூலகைகளையும், தனசர உபயோகக்கும் பொருட்களையும், பல்வேறு நோய்களை தீர்க்க, அவைகளன் உபயோகமும், செய்முறைகளும் வரவாக வளக்கயுள்ளர். நகரங்களல் சுலபமாக கடைக்கும் பொருட்களும், சல நாட்டு மருந்து கடைகளல் கடைக்கும் கடைச் சரக்குகளையும், உபயோகத்து, அடக்கட வரும் எளய நோய்களுக்கு, அதக செலவல்லா, சரமமல்லா சகச்சைகள் கூற்ப்படுள்ளன.
அனைவருக்கும் மகவும் உபயோகமானதொரு நூல். நோயை தீர்ப்பதை வட நோய் வராமல் தடுப்பது முக்கயம். ஆதலால், இதல் உள்ள குறப்புகளைக் கொண்டு நோய் வராமல் தடுப்பது, தவறயும் வந்தால் சகச்சையும் எளது. சறய நோய்களை ஆரம்பத்தலேயே கவனத்தால், பெரய நோய்கள் வராமல் தடுப்பதும் சுலபம். ஆசரயரன் சேவை மனப்பான்மையால் அனைவரும் பயன்பெற அவரது குடும்பத்தனர் இதனை இலவசமாக வெளயட அனுமதயளத்துள்ளனர்.