மூலம் முறையான சகச்சைகள் description
இதல் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் உள்ளன.
1. மூல நோய்களும் முறையான சகச்சைகளும்-வைத்தய கலாநத
இ. மங்களாம்பகை அம்மாள்
2. வயத்தயாநுகூல ஜீவரட்சண-அங்கமுத்துமுதலயார்
3. பலதரட்டு வைத்தயம்-சரசுவத மகால் நூலகம்
4. தற்கால வயத்தயபோதன-மா.வடவேலு முதலயார்
5. வைத்தய அரச்சுவட-செஞ்ச ஏகாம்பர முதலயார்
முதல் நூலல் மூல நோயைப் பற்ற வரவான வவரங்களும், அதற்கான சகச்சை முறைகளும் கூறப்பட்டடுள்ளன.
மற்ற நான்கு நூல்களல், அநேக நோய்களுக்கான சகச்சை முறைகள் உள்ளன. அனைத்து நூல்களும் மகப் பழையது. தற்போது கடைகளல் கடைக்காது.
கட்டத்தட்ட 50 சதவகதம் பேர் மூல நோயால் பாதக்கப்பட்டாலும், வெட்கத்தன் காரணமாக நோய் முற்ற அறுவை சகச்சை தேவைப்படும் வரையல் அநேகர் இதைப் பற்ற கவலைப்படுவதல்லை. மற்றவர்கள் சறு சறு நோய்க் குறப்புகளைக் கையாண்டு, நோயுடனே வாழ்ந்து வருகன்றனர். இவர்கள் அனைவரன் தேவையை பூர்த்த செய்யும் ஒரே சத்தவைத்தய நூல் இது.
இந்நூலன் கண், அனைத்து வதமான மூல நோய்கள் வருவதன் காரணங்கள், அவைகளன் தடுப்பு முறை, வந்த பன் அவற்றற்கு சகச்சை, சத்தர சகச்சைக்குப் பன் மீண்டும் வராமலருக்க முன் யோசனை, பவுத்தரம் பற்றய வளக்கம், சகச்சை, மற்றும் மூல நோய் ஆய்வு ஆகயவை அடங்கயுள்ளன. 80க்கும் மேற்பட்ட இலகு சகச்சைகளும், மேலும் நாட்பட்ட நோய்க்கு தீவர சகச்சைக்காக பல்வேறு நெய், எண்ணெய், பற்பம் ஆகயவைகளும் உள்ளன.
மூலநோயை வெல்ல மருந்து மட்டுமல்லாமல் வாழ்க்கையை தருத்த அமைத்துக் கொள்வதைப் பற்றயும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
நோயுடன் அவதப்படும் அனைவரும் இதை பன்பற்ற தங்கள் நோயைத் தீர்த்து ஆரோக்கயமான வாழ்கை வாழ நமது பரார்த்தனைகள்.