கர்ப்பண பாலரோக சகச்சை description
1. கர்ப்பண பாலரோக சகச்சை
2. கர்ப்பணீ ரக்ஷை - C. இராஜராஜேச்வர சர்மா
3. பரசவ கால ஆலோசனைகள் - ஆசரயர் பூவை எஸ் ஆறுமுகம்.
4. பள்ளைப்பண வாகடம்
5. இல்முல் அஸ்றார் என்னும் இரஹஸ்ய சாஸ்தர சந்தாமண
முதல் இரண்டு நூல்கள், சரபோஜீ மகாராஜவன் தஞ்சை சரஸ்வத நூலகம் பழைய ஆயுர்வேத ஓலைச் சுவடகளை ஆராய்ந்து கர்பணகளுக்குத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து முக்கயமானதை நூலாக வெளயட்டுள்ளனர். கர்ப்பணகளுக்கு மக உபயோகமான நூல்.
மூன்றாவது நூல், ஆசரயர் பூவை எஸ் ஆறுமுகம், ஒரு எழுத்தாளர். அநேக சறுகதைகளும், நாவல்களும் மற்றும் பல கட்டுரைகளும் எழுதயுள்ளார்.
நான்காவது நூல் முழுதும் குழந்தைகளன் நோய்களை தீர்க்கும் வழ வகைகளைக் கூறுகறது. இது அரசனர் கூழ்த்தசை சுவட நூலகம் (ம) ஆய்வு மையம் சுவடகளை கொண்டு அச்சடப்பட்டது.
ஐந்தாவது நூல், மறைந்த தரு T. A. முஹம்மது இப்றாஹீம் அவர்களால் எழுதப்பட்டு. அவர் அநேக சத்த வைத்தய நூல்களை எழுதயுள்ளார். மேலும் சல யூநான நூல்களையும் எழுதயுள்ளார். அவரது நூல்களைத் தவர மற்ற தமழ் யூநான நூல்கள் எங்கும் கடைப்பதல்லை. இதல், அநேக வஷயங்களை கூறயள்ளார். மண வாழ்க்கைக்கு மகவும் பயனுள்ள வஷயங்கள்.
மருத்துவம் வளர்ந்த பன்னும், மருத்துவர்கள் அநேகமான பன்னும் பரசவ மரணங்கள் இன்னும் தொடர்கன்றன. இச்சறு நூல்களால் மக்களுக்கு பரசவத்தைப் பற்ற சறது வழப்புணர்வு ஏற்படும். அநேகர் வேலைக்குச் செல்வதாலும், பெற்றோரடமருந்து பரந்து தனயாக வாழ்வதாலும், கர்ப்பவதக்கு ஆலோசனை கூறுவார் யாருமல்லை. அதுவுமன்ற, ஓரே குழந்தை பெற்றெடுத்த பன் வேறு குழந்தைகளைப் பெறாததால், அனைத்தையும் மறந்து தனது மகளுக்கு/மருமகளுக்கு ஆலோசனை கூறும் நலையலும் இல்லை.
இது ஒரு சறு வழகாட்ட. ஒவ்வொரு மாநலத்தலும், சமூகத்தலும் சல பழக்க வழக்கங்கள் உள்ளன. அவற்றை அனுசரத்து பரச்சனைகள் நீங்க நலமுடன் குழந்தை பெற நமது வாழ்த்துக்கள்.