பதார்த்த குண சந்தாமண description
அற்புத சந்தாமண யென்னும் பதார்த்தகுண சந்தாமண மூலமும் உரையும் - ஆசரயர் தருநெல்வேல காசீம் முகையதீன் ராவுத்தர். இந்நூல் இருபதாம் நூற்றாண்டல் இருமுறை பதக்கப்பட்டது. தற்சமயம் இது அனைவரும் பயன்பெறும்பட பீடஎஃப் படவத்தல் டஜட்டல் லைப்பரர ஆஃப் இந்தயாவன் இணையதளத்தல் உள்ளது.
இதல் மருத்துவத்துக்கு தேவையான அனைத்து மூலகைகளன் குணங்களும், அவற்றன், வேர், பூ, காய், பழம் (சமூலம்) குணங்களும், வீட்டல் சமையலறையல் உள்ள மசாலா பண்டங்களும், கடைச் சரக்குகள், நீர், பால், தயர், மோர், நெய் ஆகயவற்றன் குணங்களும் அனைவரும் புரந்து கொள்ளும் எளய நடையல் உரையாக உள்ளது.
இதுவன்ற, தனசர கடன்களைச் செய்வதற்கு உதவயாக, அவைகளன் நயமங்கள், எப்பட, எவ்வாறு செய்வது, ஏன் செய்ய வேண்டும் ஆகயவைகள் வரவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆசரயர் உரையல் கூறயது போல், இந்நூலைப் பன்பற்ற வாழ்க்கையை நடத்தனால், அனைவரும் நோயன்ற ஆரோக்கய வாழ்வு வாழ முடயும்.