சரபேந்தரர் சரோரோக சகச்சை description
சரபேந்தரர் வைத்தய முறைகள் - சரோரோக சகச்சை
தஞ்சை சரஸ்வத மஹால் வெளயீடு
இவ்வெளயீட்டல் கலை வஞ்ஞான வளர்ச்சயலேயே தன் வாணாளையும் பொருளையும் செலவட்ட தஞ்சை சரபோஜ மன்னர் (1798-1232) தமது 'தன்வந்தர மஹால்' என்ற வைத்தய ஆராய்ச்சக் கழகத்தல் பரீக்ஷை செய்து, கைகண்டவைகளை மட்டும் தெரந்து எடுத்து ஆஸ்தானத் தமழ்ப் புலவர்களைக் கொண்டு, செய்யுளாகச் செய்வத்த முறைகளல் சரோரகம் சகச்சை முறைகள் அடங்கயருக்கன்றன.
இந்நூலல் கீழ்கண்டவைகள் உள்ளன.
சரோரோகங்கள் எவை, காது,நாச நோய்களன் காரணங்களும் குற குணங்களும்
வாய், உதடு ரோகங்களன் குறகள், காரணங்கள்
கன்னத்தலேற்படும் ரோகவகைகள்
பற்களன், ஈறைப்பற்றய ரோகங்கள்
நாக்கு, தாடை, தொண்டை, வாய்ரோகங்களன் வகைகளும் குற குணங்களும்
சரோரோகங்களன் காரணங்களும், வகைகளும் குற குணங்களும்
கபாலத்தைப்பற்றய ரோக வகைகள், தலைவல முதலயன.
இந்நூலல் உள்ள சகச்சை முறைகளைக் கண்டால், இந்தய சகச்சை முறையலேயே அனைத்துவத சரோரகங்களை போக்கலாம் எனத் தெளவாகறது. கையல் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவது போலும், இருக்கறதை வட்டு பறப்பதைப் போலவும் உள்ளது இந்தயர்களன் மனநலை.
இதலுள்ள சகச்சை முறைகளை தக்க வைத்தயர் உதவயுடனோ அல்லது அவரவராகவோ நோய்களை தீர்த்துக் கொள்வது - எளது, செலவல்லாதது, அதக உபாதையும், மனக் கஷ்டமும் இல்லாதது.
அனைவரும் நலமாக வாழ ஆண்டவன் அருள் புரவாராக.