ஊர்வச வயத்தய சட்கா description
10.10.2019 முதல் இது மூலகை மர்மம் என்ற மென்பொருளுடன் இணைக்கப்படும்.
நாற்பத்தயெண்மர்களீண்டய ஊர்வச வயத்தய சட்கா - இரண்டு பாகமும் அடங்கயது.
ஆசரயர் சறுமணவூர் முனுசாம முதலயார்.
இவரே மூலகை மர்மம், மற்றும் பல நூல்களை எழுதயுள்ளார். நூலன்கண் பல்வேறு எளய சகச்சைகள் அடங்கயுள்ளன. மேலும் பற நூல்களல் காண முடயாத சகச்சை முறைகளை தொகுத்து வழங்கயுள்ளார்.
பல எளய சகச்சை முறைகளும், மருத்துவர்களால் கவனத்து சகச்சை செய்ய சேர்ந்த முறைகளையும் நூலல் இணைத்துள்ளார். இதை அனைவரும் எளதாக உபயோகக்க முடயும்.
அனைவரும் இதை உபயோகத்து ஆரோக்கயத்துடன் வாழ ஆண்டவன் அருள் புரவாராக.