Yali Muttai, தமழ் சறு கதைகள் description
முன்னுரை
இதுவரை சுமார் 100 சறுகதைகள் எழுதயருப்பேன் என்று நனைக்கறேன். தொகுப்பாக வந்தவை போக மச்சமுள்ளவற்றல் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.
குமுதத்தல் சல நல்ல கதைகளை எழுதயருக்கறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பரத இல்லை. ஆரம்பக் காலத்தல் பரசுரமாகும் அனைத்தையும் கத்தரத்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது.
போகப் போக அதெல்லாம் தன்னால் நன்றுவட்டது. பறகு கையெழுத்துப் பரதகளை பத்தரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடயாமல் போனது. கணனயல் எழுதத் தொடங்கயபறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று
எண்ணக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்ட நேர்ந்து அதலும் பல அழந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததல்லை. ஜமெயல் காலத்துக்குப்
பறகுதான் எழுதயவை இல்லாது போகவாய்ப்பல்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.
எதலும் ஒழுங்கல்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகப் போனது எம்பெருமான் சத்தம். பெரய இழப்பு ஒன்றுமல்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலல்லை.
இந்தத் தொகுப்பல் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பலும் இல்லை. கல்க, அமுதசுரப, குங்குமம் போன்ற பத்தரகைகளல் இவை வெளவந்தன. சல கதைகள் எனது இணையத் தளத்தல் மட்டுமே பரசுரமானவை. பரசுரம்
சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதர்ந்துபோனபறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கறது. இலக்கய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, வருது களுகளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றலும் என் சொந்த
சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதய கதைகள் இவை.
உங்களுக்குப் படத்தால் சந்தோஷம். படக்காது போனாலும் பரச்னையல்லை.
ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமழல், குறப்பாக என்னுடைய தலைமுறையல் என்னைக் காட்டலும் வெகு சறப்பாக எழுதக்கூடய எத்தனையோபேர் இருக்கறார்கள். அவர்களுக்கெல்லாம் கட்டாத சல அபூர்வ நல்வாய்ப்புகள்
எனக்குக் கடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரல் பேசப் பழக முடந்தருக்கறது. கடதத் தொடர்பு சாத்தயமாகயருக்கறது. உட்கார்ந்து அரட்டையடக்க முடந்தருக்கறது. அவர்களடமருந்து நறைய
கற்றருக்கறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதக்கு மீறயவை. இதல் எனக்குச் சந்தேகமே இல்லை.
இலக்கயத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சறந்த இலக்கயமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தயமும் இல்லை. மாதம் பறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும்,
படுத்த வனாட வருகற உறக்கமும், பரச்னையற்ற சூழலும், சுக சௌகரயங்களும் அனுபவக்கக் கடைக்கும் வாழ்வலருந்து இலக்கயம் பறக்காது.
அதற்குச் செருப்பட படவேண்டும். வல மகுந்த வாழ்வலருந்தே பேரலக்கயங்கள் பறக்கன்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்க பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்த காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டவட
முடயுமா. அசலான இலக்கயமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.
என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது வஷயம்.
பா. ராகவன்
30 மே 2015
உரமை - கரயேட்டவ் காமன்ஸ். எல்லாரும் படக்கலாம், பகரலாம்