தமழ்மருத்துவம் SiddhaMedicine description
சத்த மருத்துவம் என்பது தமழ் மருத்துவ முறையாகும். தமழ்நாட்டுப் பண்டைச் சத்தர்கள் இதனைத் தமழ் மொழயல் உருவாக்கத் தந்துள்ளார்கள். சத்தர்கள் தங்கள் அருள் ஞான அறவால் அதனை நன்குணர்ந்து மகவும் துல்லயமாகக் கூறயுள்ளனர். சத்த மருத்துவம் எப்போது தோன்றயது என்று வரையறுத்துக் கூறவயலாது. அது பாரம்பரய மரபு முறைப்பட பரவ வந்துள்ளது.
இயற்கையல் கடைக்ககூடய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செட, கொட, வேர், பட்டை, இலை, பூ, பஞ்சு, காய், பழம், வத்து, முதலயவைகளைக் கொண்டும், நவரத்தன, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலயவைகளைக் கொண்டும், தரகடுகு, தரசாத, தரபலை, அரச வகை, பஸ்பம், செந்தூரம், மாத்தரை, கட்டுகள், பொடகள், குளத்தைலங்கள், கஷாயங்கள் முதலய பல பரவு வகைகளாக வயாதகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கணற்று நீர், முதலய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீன, நெய் முதலயனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.