Asma Ul Husna தமழ் description
அனைத்து புகழும் அகலத்தை படைத்து பரபாலத்துக் கொண்டருக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அல்லாஹ்வுக்கு மக அழகான பெயர்கள் இருக்கன்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனடம் துஆ கேளுங்கள்.) என்று தருக்குர்ஆன் 7:180-ல் வந்துள்ளது.
யார் அல்லாஹ்வை அழகான முறையல் நனைவு கூறுகறார்களோ அவர்களுடைய இதயங்கள் அமைத பெறுகன்றன. அல்லாஹ்வை நனைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைத பெறுகன்றன என்பதை அறந்து கொள்க! என்று தருக்குர்ஆன் 13:28-ல் வந்துள்ளது.
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்த உண்டாக்குபவன்; உருவமளப்பவன் - அவனுக்கு அழகய தருநாமங்கள் இருக்கன்றன; வானங்களலும், பூமயலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துத) செய்கன்றன - அவனே (யாவரையும்) மகைத்தவன் ஞானம் மக்கவன் என்று தருக்குர்ஆன் 59:24-ல் வந்துள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தன் அடப்படையே, எல்லா நலைகளலும் இறைவனை நனைத்தருப்பதே நம்மை ஈருலகலும் வெற்றயடையச் செய்யும். அல்லாஹ்வன் அழகான தருநாமங்களை மனனம் செய்வதோடு சந்தத்து, புரந்து அவற்றை செயல்படுத்துவதே சறந்தது.
If you found any issue or suggestion in this app, please inform us by email.(
[email protected])