புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) description
பத்ஹுல் பார: மாபெரும் இஸ்லாமய கலைக் களஞ்சயம்
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலான (ரஹ்) (க.ப 1372-1448) அவர்கள் அல்குர் ஆனுக்கு அடுத்தபடயாக நம்பகத்தன்மையல் கூடய ஹதீஸ் கரந்தமான "ஸஹீஹுல் புகார" கரந்தத்துக்கு வழங்கய தன்னகரற்ற வரவரை நூலே "பத்ஹுல் பார" யாகும்.
இதன் முக்கயத்துவத்தை இமாம் ஷௌகான (ரஹ்) அவர்களடம் "நீங்கள் ஸஹீலுல் புஹாரக்கு ஒரு வரவுரை எழுதக் கூடாதா"? எனக் கேட்கப்பட்ட போது "பத்ஹுல் பார எழுதப்பட்டதன் பன் மீண்டுமொரு வரவுரை எழுத வேண்டய அவசயமல்லை" என இமாம் அவர்கள் அளத்த பதல் பத்ஹுல் பார யன் முக்கயத்துவத்துக்கு சாண்றாகவும் அறஞர் பெருமக்கள் மத்தல் பத்ஹுல் பார பெற்றருந்த நன்மதப்பையும் வளக்குகறது.
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகாலமாக எழுதய இவ்வரவுரை நூலல் தனது ஒட்டு மொத்த அறவையும் பதவுசெய்துள்ளார்கள் என்றால் மகையாகாது.
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஹஜ்ர 813ம் ஆண்டு தனது வரவுரையன் முன்னுரையான "அல் ஹத்யுஸ் ஸார" யை எழுத ஆரம்பத்தார்கள். பன்பு பத்ஹுல் பாரயை 817ம் ஆண்டு ஆரம்பத்து 842ம் ஆண்டு எழுத முடத்தார்கள்.
எழுத முடத்தை கொண்டாட வேண்ட மகப் பெரும் வழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.அறஞர் பெருமக்கள், ஆட்சயாளர்கள் மற்றும் பரமுகர்கள் பலரும் அதல் கலந்து கொண்டனர். கவஞர்கள் இமாம் அவர்களன் தன்னகரல்லாப் பணயையும் நூலன் அருமை பெருமைகளையும் பாட இயற்றப்பட்ட கவதைகளை பத்ஹுல் பாரயன் பதன் மூண்றாம் பாகத்தல் எம்மால் காணக் கூடயதாக உள்ளது.
ஸஹீஹுல் புகாரக்கு ஏற்கனவே எழுதப்பட்டருந்த வரவுரை நூற்களை நுணுக்கமாக வாசத்து அதன் கருத்துக்களை துல்லயமாக பகுப்பாய்வுக்கு உட்படுத்த அக்கருத்துக்களன் சர பழைகளை இமாம் அவர்கள் பத்ஹுல் பாரயல் பக்க சார்பன்ற வமர்சனத்துக்கு உட்படுத்தயுள்ளது பத்ஹுல் பாரயன் சறப்புகளுக்கு மகுடம் வைத்தது போல் அமைந்துள்ளது.
இமாம் புஹார (ரஹ்) அவர்கள் ஸஹீஹுல் புஹாரயை தொகுத்ததன் நோக்கம், அவ்வாறு தொகுக்கும் போது கடைப்படத்த ஒழுங்கு முறைகள் மற்றும் நபந்தனைகள், இமாம் புஹார (ரஹ்) அவர்கள் ஸஹீஹுல் புஹாரயல் இட்டுள்ள பாடத்தலைப்புகள், அத்தலைப்புகளுக்குக்குப் பன்னால் மறைந்துள்ள இமாம் புஹார (ரஹ்) அவர்களது அறவுக் கூர்மை மற்றும் சுயேட்சையான ஆய்வு முறை என சகலதையும் பத்ஹுல் பாரயல் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அழகாக படம்படத்துள்ளார்கள்.ஆதாரங்கள் அடப்படையல் வவரத்துள்ளார்கள்.
அதே போன்று இமாம் புஹார (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை சட்ட வளக்கம் என்ற காரனத்தைக் கவனத்தற் கொன்டு எவ்வாறு வெவ்வேறு தலைப்புகளல் துண்டு துண்டாக பதவு செய்துள்ளார்கள். ஒரே ஹதீஸை எவ்வாறு சம்பந்தப்பட்ட தலைப்புகளல் வெவ்வேறு அறவப்பாளர் வரசைகளுடன் பதவு செய்துள்ளார்கள், இது தொடர்பல் இமாம் புஹார (ரஹ்) அவர்கள் கடைப்படத்துள்ள நுணுக்கமான முறைமைகள் என்பது தொடர்பலும் ஆழமான வளக்கங்களை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பார நெடுகலும் ஆங்காங்கே வளக்கயுள்ளார்கள்.
குறப்பாக ஒரு ஹதீஸன் பல் வேறுபட்ட வடவங்கள் என்ன, அவைகளல் இடம் பெறும் வசனங்கள் மற்றும் சொற்பரயோகங்கள் யாவை அவைகளுக்கா மொழயயல் வளக்கங்கள் என்ன ,அவைகளல் எதை எதற்காக எடுக்க்க வேண்டும் எதைத் தவர்க்க வேண்டும் என்பது போன்ற ஆய்வயல் வழ முறைகளையும் அழகுற தெளவுபடுத்தயுள்ளார்கள்.
இதற்கும் அப்பால், ஒரு ஹதீஸை எப்பட ஏற்றுக் கொள்ளத்தக்கதா மறுக்கத்தக்கதா என்பதை தரம் பரத்து அறந்து கொள்வது ஹதீஸ்களுக்கடையல் அறவப்பாளர் வரசைகளலும் மூல வாக்கயங்களலும் காணப்படும் முரண்பாடுகளை எவ்வாறு களைந்து ஹதீஸ்களை சரயான வடவல் புரந்து கொள்வது என்பதையும் ஆழமாக எடுத்தெழுதயுள்ளார்கள்.
ஒரு ஆய்வாளனுக்கு அவசயமான ஹதீஸ் கலைகள், சட்டக் கலைகள், அல்குர் ஆன் வளக்க முறைகள் போன்ற இன்னோரன்ன துறைகளல் உள்ள கோட்பாட்டு வளக்கங்களையும் நடைமுறை உதாரனங்களையும் இமாம் அவர்கள் அள்ள அள்ளக் குறையாத அளவற்கு அதகளவல் நூல் முழுவதும் அள்ளத் தெளத்துள்ளார்கள் என்பதையும் நாம் காண்கன்றோம்.
ஆக மொத்தத்தல், பத்ஹுல் பார ஒவ்வொரு இஸ்லாமய மாணவரும் ஆய்வாளரும் படத்துப் பயன் பெற வேண்டய "மாபெரும் இஸ்லாமய கலைக் களஞ்சயம்" என்பதல் சந்தேகமல்லை.