Silambu Isai - சலம்பு இசை description
தமழர் வாழ்வன் அனைத்துப் பருவத்தலும் எல்லா நகழ்வலும் இசை ஒரு முக்கய கூறாக இடம்பெறுகறது. எழுச்சப்பெற்று வளங்கும், தமழசையல் சலப்பதகாரப் பாடல்களைச் சலம்பு இசை எனும் பொருண்மையல் அலைபேசச் செயலயாக உருவாக்குவது இத்தட்டத்தன் நோக்கம். சலப்பதகாரத்தன் கதையோட்டத்தற்கு மையக்கருவாக வளங்கும் பன்னரண்டு பாடல்கள் மட்டும் தமழரன் அடநாதமாக வளங்கய பண்கள் மற்றும் இசைக்கருவகள் கொண்டு தமழசையன் பெருமையை எடுத்தயம்பும் வகையல் இச்செயல அமைக்கப்பட்டுள்ளது. இத்தட்டம் செம்மொழத் தமழாய்வு மத்தய நறுவனத்தன் நதநல்கையல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தொடர்பயல் துறை ஒருங்கணைப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.