Eelanadu description
‘ஹந்துஸ்தான் ரைம்ஸ்’ பத்தரகையல் பணயாற்ற, ‘வீரகேசர’யன் ஆசரயராக வளங்கய கே. ப. ஹரன், ஆரம்ப காலம் முதல் பல ஆண்டுகள் ஆசரயராகவருந்தார். பன்னர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூர அதபராகவருந்து ஓய்வுபெற்ற கல்வமான் என். சபாரத்தனம் அப் பணயல் அமர்ந்தார்.
தனத்துவமான பல சறுகதை எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள், கவஞர்கள், பத்தரகையாளர்களை உருவாக்கய பெருமை ‘ஈழநாடு’ ஆசரய பீடத்தைச் சார்ந்தது. ‘ஈழநாடு பத்தரகைப் பாண’ என்ற ஒன்று அடையாளம் பெற்றது.
சமூக நீதயுடன் வாழ்வல், ஆன்மீகத்தையும் வளைந்த ‘ஈழநாடு’ முதற் பரதயைப் பார்த்த யாழ்ப்பாணத்து தவ முனவர் யோகர் சுவாமகள், “ஏசுவார்கள், எரப்பார்கள், அஞ்சவேண்டாம்: உண்மையை எழுதுங்கள், உண்மையாய் எழுதுங்கள்’’ என்றார்.
அப்படயே நடந்தது.
இப்போது, மீண்டும் தன் பணயல் ‘ஈழநாடு’ தலைப்பட்டருக்கறது.