தருக்குறள் வளையாட்டு description
தமழன் பெருமைமக்க நூலான,உலகம் போற்றும் தருக்குறளை தமழர்கள் யாவரும் கற்றுக்கொள்ளவேண்டயது அவசயமாகும்.
சறுவர்கள் முதல் பெரயவர்கள் வரை அனைவரும் தருக்குறளை அதன் பொருளுடன் எளதாக கற்றுக்கொள்ள உதவும் வகையல் இந்த வளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தருக்குறளல் உள்ள 1330 குறள்களும் இவ்வளையாட்டல் சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவர், ஆசரயர், பேராசரயர் ஆகய மூன்று நலைகளல் 1330 குறள்களும் பரக்கப்பட்டருக்கன்றன.
இவ்வளையாட்டல் ஒவ்வொரு நலையலும் குறள்கள் தொடர்பல்லாத வரசையல் சேர்க்கப்பட்டருக்கும்.
ஒவ்வொரு ஆட்டத்தலும் ஒரு குறளன் ஏழு வார்த்தைகள் வளையாட்டுத்தளத்தல் நகர்ந்து கொண்டருக்கும்.
வளையாட்டுத்தளத்தன் கீழே உள்ள பெட்டகளல் நகரும் வார்த்தைகளை வரசையாக சேர்க்கவேண்டயதே இவ்வளையாட்டன் நோக்கமாகும்.
நகரும் வார்த்தையை வரலால் அழுத்த, பெட்டகளன் மேல் இழுத்து வடும்போது அப்பெட்டயல் அந்த வார்த்தை சேர்க்கப்பட்டுவடும்.
சேர்ந்த பெட்டயை ஒருமுறை தொடும்போது அதலுள்ள வார்த்தை மீண்டும் கலைந்து நகரும். வலப்புறம் கீழே உள்ள சவப்புநற பொத்தானை அழுத்த அனைத்து பெட்டகளலும் உள்ள வார்த்தைகளையும் கலைக்கமுடயும்.
ஒவ்வொரு குறளுக்கும் 3 உதவகள் வழங்கப்படும். மேலும் உதவக்கு இணையத்தள உதவயை கோரலாம்.
-Thirukkural Game