தமழ் குரான் Tamil Quran Audio MP3 தருக்குர்ஆன் description
குரான் அல்லது தருக்குரான் (குர்-ஆன் அரப: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமயர்களன் புனத நூல் ஆகும். இது முகம்மது நபக்கு, ஜப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சறுகச் சறுக சொல்லப்பட்ட அறவுரைகள், சட்ட தட்டங்கள், தொன்மங்கள், செய்தகளன் தொகுப்பு என்பது இசுலாமயர்களன் நம்பக்கை.
இசுலாமய சட்ட முறைமையான சரயத் சட்டத்தன் அடப்படையாகவும் குரான் வளங்குகன்றது.
ஆதம் முதல் முகம்மது நப வரையலான இசுலாமய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களல், இது இறுதயானது என்றும் முகம்மது நபயன் இறைத்தூதர் பட்டத்தற்கான அத்தாட்ச எனவும் குரானைப் பற்ற இசுலாம் வளக்குகன்றது.
முகம்மது நப(சல்), தனது நாற்பதாவது வயது தொடங்க இறக்கும் வரையலான இருபத்த மூன்று வருடங்கள் குரானன் பல பகுதகளை சறுகச் சறுக மற்றவர்களுக்கு கூறனார்.
அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்தலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரன் மறைவுக்குப் பன் அபூபக்கரன் ஆட்ச காலத்தல் சைத் பன் சாபத்(ரல)என்பவரன் தலைமையல் குரானன் எழுத்துப் பரதகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தயாயங்களன் தொகுப்புகள் தரட்டப்பட்டன. பன் அவை உதுமான்(ரல) காலத்தல் வரசைக்கரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானன் மூலமாக உள்ளன.