Swami Vivekanandhar description
சுவாம வவேகானந்தர் :
சுவாம வவேகானந்தர் (Swami Vivekananda, சனவர 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டன் இந்தயாவன் தலைசறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்தரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகருஷ்ண பரமஹம்சரன் சீடரான இவரன் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சயடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தயாவலும் மேலைநாடுகளலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடப்படையாகக் கொண்ட பல சொற்பொழவுகளை ஆற்றயுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சகாகோவல் உலகச் சமயங்களன் பாராளுமன்றத்தல் நகழ்த்தய சொற்பொழவுகள் உலகப்புகழ் பெற்றது.