Aliyatha Kolangal description
முகநூலல் இலவசமாக சல நனைவுக் குறப்புக்களை எழுத எனக்குப் படத்த அழயாத கோலங்கள் என்ற தலைப்பைப் பயன்படுத்தக் கொண்டேன். தொடரன் ஆரம்பத்தல் பதவு செய்தது போல கல்வ. கலாசார, கலை, இலக்கய. வரலாறு, சமூகம் தொடர்பாக யாரையும் காயப்படுத்தாத நான், வட்ட தவறுகளல் வௌயே சொல்லக்கூடய, மற்றவர்களையும் என்னையும் மகழ்ச்சக்குள்ளாக்கய சல வடயங்கள் இங்கு கோலமடப்பட்டன. எதையும் அழகுணர்ச்சயோடு, தரமாக, கால அட்டவணையுடன் செய்ய வேண்டும் என்ற எனது இயல்பான உணர்வுடன் இதை தொடக்க வைத்தவர் கே.எஸ். அனீஷா. கணனயல் அழகாக வடவமைத்தவர் கணன வடவமைப்பாளர் ஜோய் வசந்தபாலன். வடுபட்ட தகவல்களை பதந்தும் சேர்த்தும் தந்தவர் ஜவாத் மரைக்கார் அத்தோடு தக்குவல்லை கமாலும் கூட. நாள் தவறாமல் எனது முகநூலல் பதயப்பட்ட இக்கோலங்களை நூற்றுக்கணக்கானவர்கள் பாராட்ட ஊக்கமளத்தருந்தார்கள். இத்தோடு எனது பால்ய கால நண்பன் பேனா மனோகரன் மேலும் தகவல்களைத் தந்து உற்சாகப்படுத்தனார். இன்று 2015 நவம்பர் 3 ஆம் தகத எனது 65 வயது நறைவுபெறும் சந்தர்ப்பத்தல் இந்த இலத்தரனயல் நூல் வௌயாகன்றது.