தமழ் வடுகதை போட்ட description
ஒரு இரு வரகளல் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடயாக வவரக்காமல்) வவரத்து தொடுக்கப்படும் ஒரு புதரே வடுகதை ஆகும். வடுகதையை பொதுமக்கள் இலக்கய வடவமாகவும் வாய்மொழ இலக்கயமாகவும் சலர் அடையாளப்படுத்துவர்.
குறப்பாக "தாய்மார்கள் தம்மக்களன் சந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையல் வடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சறார் அவற்றுக்குரய வடைகளை கூறுவதும் வழக்கமாகும்.
வடுகதை உதாரணங்கள்--------
🤔 சவப்பு பைக்குள் சல்லறை கொட்டக் கடக்குது? அது என்ன? 👉 காய்ந்த சவப்பு மளகாய்
🤔ஆயரம் தச்சர் கூட, அழகான மண்டபம் கட்ட, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
👉 தேன்கூடு
🤔பறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
👉 தவளை
[நன்ற: https://ta.wikipedia.org/wiki/வடுகதை]
இந்த எளய வளையாட்டு மூலம் உங்கள் மூளையைத் துலக்க, உங்கள் மொழ வளத்தை மேம்படுத்தவும், கற்றுக்கொள்ளவும் உபயோகபடுத்த கொள்ளுங்கள்.
இது ஒரு வேடக்கை வளையாட்டு.
மொத்தம் - 540 ஆட்டங்கள்.