சோழர் வரலாறு (Cholar Varalaru) description
சோழர் வரலாறு (Cholar Varalaru):
தமழர் நாகரகம் சோழ அரசர்களால் மகவும் உயர்ந்த நலையை அடைந்தது. தென்னந்தயா முழுவதும் ஒரே ஆட்சக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைத நலவயது. சறயவும் பெரயவும் ஆன கற்கோயல்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சற்பங்கள் அநேகம் கல்லல் செதுக்கப்பட்டன; வெண்கலத்தலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவயங்கள் பல வரையப் பட்டன. கைத்தொழல்களும் வயாபாரமும் செழத்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலய பெரும் புலவர்கள் பலர் இனய நூல்களை இயற்றத் தமழைப் பெருக்கனார்கள். இம்மாதரயான பல காரணங்கள் பற்றச் சோழ அரசர்களன் மேன்மையும் பெருமையும் இந்தயா முழுவதுமன்ற, ஆசயாக்கண்ட முற்றலுமே எல்லாரும் போற்றும்பட வளங்கன.
உள்ளடக்கம்:
1. சோழர் வரலாற்றுக்குரய மூலங்கள்
2. சங்க காலம்
3. கரகாற் பெருவளத்தான் காலம்
4. க.மு. மூன்றாம் நூற்றாண்டற்கு முற்பட்ட சோழர்
5. க. மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்
6. க.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழன்
7. க.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்.
8. சோழன் நலங்கள்ள
9. கள்ள வளவன்
10. கோப்பெருஞ் சோழன்
11. பற சோழ அரசர்
12. நெடுமுடக் கள்ள
13. சங்ககால அரசயலும் மக்கள் வாழ்க்கையும்
14. சோழரது இருண்ட காலம்
15. சோழர் எழுச்ச
16. முதற் பராந்தக சோழன்
17. பராந்தகன் மரபனர்
18. முதலாம் இராசராசன்
19. இராசேந்தர சோழன்
20. இராசேந்தரன் மக்கள்
21. முதற் குலோத்துங்கன்
22. வக்கரம சோழன்
23. இரண்டாம் குலோத்துங்கன்
24. இரண்டாம் இராசராசன்
25. இரண்டாம் இராசாதராசன்
26. மூன்றாம் குலோத்துங்கன்
27. மூன்றாம் இராசராசன்
28. மூன்றாம் இராசேந்தரன்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai - 600 014.
Email:
[email protected]